ருசியியல்

  இது உணவைக் குறித்த நூல் அல்ல. ருசியைப் பற்றியது. நாவின் சேவகனாக ஊர் உலகமெல்லாம் சுற்றிச் சுற்றி விதவிதமான பண்டங்களை ருசி பார்த்த ஒருவன், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் இனி என்று மனப்பூர்வமாக முடிவு செய்து அமர்ந்த வரலாறொன்று இந்தப் பக்கங்களில் மறைந்திருக்கிறது. தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்த ருசியியல், அது வெளியாகும்போது உருவாக்கிய பேச்சும் வியப்பும் பெரிது. அது நாவின் ருசியை மொழியின் ருசி வென்ற கதை. பட்டாணி சுண்டல் … Continue reading ருசியியல்